மலைப்பாம்பு

மலைப்பாம்பு ஒன்று சாலை நடுவே ஊர்ந்தபடி வாகனங்களின் டயர்களைப் பாய்ந்து கடிக்க முயல்வதை ஏப்ரல் 27ஆம் தேதி தெக் வாய் வட்டாரவாசிகள் சிலர் பார்த்தனர்.
ராஞ்சி: இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் டால்டன்கஞ்ச் எனுமிடத்தில் வசிக்கிறார் சஞ்சய் சிங்.
பத்தனம்திட்டா: ஊராட்சி மன்ற உறுப்பினர் வீட்டு வளாகத்திற்குள் பொதுமக்கள் மலைப்பாம்பை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோலாலம்பூர்: கோழிக்கூண்டினுள் புகுந்த 5.4 மீட்டர் நீள மலைப்பாம்பை மலேசியாவின் ஹூலு திரெங்கானு குடிமைத் தற்காப்புப் படையினர் பிடித்தனர்.
தன்னைத் தாக்கிய மலைப்பாம்பை ஆடவர் ஒருவர் கடித்தே கொன்ற சம்பவம் பிலிப்பீன்சில் நிகழ்ந்துள்ளது.